யாழ்ப்பாணம் பழைய தபாலக வீதியில் வெளிமாவட்ட தனியார் பஸ் நிலையம் அமைந்திருந்த இடத்தில் தீ வைக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதி பழைய தபாலக வீதியில் பழைய பஸ் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் நேரக் காப்பாளரின் தகர அடைப்பு மற்றும் அங்கு கொட்டப்பட்டிருந்த கழிவு குப்பை என்பவற்றுக்கு விசமிகளால் தீ வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அதனை அணைக்கும் நடவடிக்கையில் யாழ்ப்பாணம் மாநகர சபை தீயணைப்புப் படையினர் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM