நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச்சட்டம் இன்று காலை 4 மணியளவில் தளர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் இடம்பெற்ற தொடர் தற்கொலைக்குண்டுத் தாக்குதல்களையடுத்து நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை இரவு 8 மணி முதல் இன்று அதிகாலை 4 மணிவரையான காலப்பகுதியில் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த பொலிஸ் ஊரடங்கு இன்று அதிகாலை 4 மணியளவில் தளர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM