பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நில நடுக்கம்

Published By: Vishnu

22 Apr, 2019 | 07:40 PM
image

பிலிப்பைன்ஸில் இன்று இடம்பெற்ற சக்திவாய்ந்த நில நடுக்கத்தினால் 5 பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக அந் நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.

பிலிப்பைன்சின் மணில நகரின் வட‍ மேற்கில் 100 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கேஸ்டில்லெஜோஸ் என்ற பகுதியிலேயே இந்த நிலக்கம் ஏற்பட்டுள்ளது.

6.4 ரிக்டர் அளவில் இடம்பெற்ற இந்த நிலநடுக்கத்தினால் கட்டடங்கள், வீடுகள் குலங்கியதுடன் அங்கு பணிபுரிந்து வந்த அலுவலக ஊழியர்கள், தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்புவாசிகள் என ஆயிரக்கணக்கானோர் அதிர்ச்சி அடைந்து அலறியத்து ஓடினர்.

கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் அதில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.  

அவர்களில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் தேடுதல் மற்றும் மீட்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எலான் மஸ்க் கருத்து சுதந்திரத்திற்கு பாதிப்பை...

2025-02-19 15:07:39
news-image

பாக்கிஸ்தானின் பலோச்சிஸ்தானில் வரிசையாக நிற்கவைத்து பேருந்து...

2025-02-19 13:22:56
news-image

'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன்...

2025-02-19 10:36:20
news-image

நிமோனியா தொற்குள்ளாகியுள்ளார் பாப்பரசர் பிரான்ஸிஸ் -...

2025-02-19 10:27:08
news-image

பொலிவியாவில் கோர விபத்து ; 30...

2025-02-18 16:23:00
news-image

பாலஸ்தீனியர்கள் என நினைத்து இஸ்ரேலை சேர்ந்தவர்கள்...

2025-02-18 14:44:05
news-image

சர்ச்சைக்குரிய பிரபல யூடியூப்பர் ரன்வீர் அல்லாபாடியாவுக்கு...

2025-02-18 14:59:48
news-image

மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி :...

2025-02-19 11:22:57
news-image

“ஐரோப்பா புட்டின் டிரம்ப் அச்சிற்கு சவால்...

2025-02-18 12:25:23
news-image

கர்நாடகாவில் 15 வயது சிறுவன் சுட்டதில்...

2025-02-18 13:23:52
news-image

கனடாவில் தலைகீழாக கவிழ்ந்த விமானம் -...

2025-02-18 08:57:01
news-image

வியட்நாமில் நடைபெறும் இரண்டாவது உலகத் தமிழர்...

2025-02-18 09:32:42