தெமட்டகொட குண்டு வெடிப்பில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

Published By: Vishnu

22 Apr, 2019 | 06:21 PM
image

(ஆர்.விதுஷா)

தெமட்டகொட பகுதியில் சோதனை நடவடிக்கையின் போது இடம்பெற்ற குண்டு வெடிப்பில் உயிரிழந்த பொலிஸ் அதிகாரிகள் மூவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் உத்தரவுக்கமையவே இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய உபபொலிஸ் பரிசோதகர் எவ்.எம்.ரோஹன பண்டார பொலிஸ் பரிசோதகர் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளார். அத்தடன் பொலிஸ் கான்ஸ்டபிள்களான ஆர்.ஆர்.எம். ஹதிய ரத்நாயக்க பண்டார, எச்.எவ்.லகிரு உமேஸ் துலக்ஷன் ஆகியோர் சார்ஜன் பதவிக்கும் உயர்த்தப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11