முல்லைத்தீவின் அனைத்து தேவாலயங்களுக்கும்  ஆயுதம் தாங்கிய இராணுவ பாதுகாப்பு !

Published By: Digital Desk 4

21 Apr, 2019 | 02:52 PM
image

நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளையடுத்து முல்லைத்தீவின் அனைத்து தேவாலயங்களுக்கும் ஆயுதம் தாங்கிய இராணுவ மற்றும் பொலிஸ்  பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் காலை கொழும்பு,மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டுவெடிப்பையடுத்து பலர் பலியாகியுள்ளதோடு பலர் காயமடைந்துள்ளனர் . 

இந்த நிலையில் இன்றையதினம் கிறிஸ்தவர்களின் உயிர்த்த ஞாயிறு தினம் கொண்டாடப்பட்டுவரும் நிலையில் முல்லைத்தீவில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் பாதுகாப்பை வழங்கியுள்ளனர் .   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58