பொது மக்களின் அவதானத்துக்கு...

Published By: Daya

20 Apr, 2019 | 04:50 PM
image

மத்திய , சப்ரகமுவ , வடமேல் , மேல் மாகாணங்கள் போன்று அனுராதபுரம் , காலி , மாத்தறை , மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களுக்கு எதிர்வரும் நான்கரை மணித்தியாலங்களில் 70 தொடக்கம் 80 கிலோ மீற்றர் வரை கடும் காற்று வீசக்கூடும் என என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதேபோல் , இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படக்கூடும் என அந்த நிலையம் தெரிவித்துள்ளது. 

மின்னல் ஏற்படும் போது திறந்த வௌியில் அல்லது மரத்தடியில் நிற்பதை தவிர்க்குமாறும் , பாதுகாப்பான கட்டடங்களில் அல்லது மூடப்பட்ட வாகனங்களில் இருக்குமாறும் வானிலை அவதான நிலையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அதேபோல் , கைப்பேசி மற்றும் மின் உபகரணங்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு அந்த நிலையம் கோரியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-04-18 06:28:13
news-image

காலியில் உள்ள ஹோட்டலில் சாப்பிட வந்த...

2025-04-18 02:55:21
news-image

"சிறி தலதா வழிபாடு" இன்று முதல்...

2025-04-18 01:45:51
news-image

தபால்மூல வாக்களிப்பு : 20ஆம் திகதிக்கு...

2025-04-17 21:45:00
news-image

ஜி.எஸ்.பி. பிளஸை தக்கவைப்பது அவசியம் -...

2025-04-17 21:49:14
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் ; ஜனாதிபதி...

2025-04-17 21:46:34
news-image

இந்தியாவுடனான பாதுகாப்பு ஒப்பந்தத்தை உடன் வெளிப்படுத்த...

2025-04-17 21:44:01
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியை...

2025-04-17 21:43:12
news-image

அஹுங்கல்லவில் துப்பாக்கிச் சூடு! ஒருவர் காயம்

2025-04-17 22:21:31
news-image

பிள்ளையானின் கைதால்  ரணில், கம்மன்பில கலக்கம்...

2025-04-17 21:46:12
news-image

குளத்தில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கி...

2025-04-17 21:58:59
news-image

யாழில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க...

2025-04-17 21:14:06