குழந்தைக்கு எமனாக மாறிய மண் பானை! 

Published By: Daya

20 Apr, 2019 | 02:07 PM
image

பூந்தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த மண் சட்டிக்குள் குழந்தை ஒன்று சிக்கி வெளியே வர முடியாமல் தவித்த நிலையில் குழந்தையை மிக சிரமத்துக்கு மத்தியில் மீட்ட சம்பவம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. 

பூந்தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த மண் சட்டிக்குள் குழந்தை ஒன்று சிக்கி வெளியே வர முடியாமல் துடித்துடிக் கொண்டிருந்துள்ளது.

அதனை பார்த்த தாய் உடனே சட்டியை உடைக்க முற்படுகின்றார். எனினும், உடைத்தால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கருத்தி குழந்தையை மீட்க முயற்சித்துள்ளார். 

இந்நிலையில், சிறுவன் ஒருவரின் உதவியுடன்  குழந்தையை பத்திரமாக காப்பாற்றியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய பிரதமர் மோடி - சுந்தர்...

2025-02-12 15:33:51
news-image

86 வயது இஸ்ரேலிய பணயக்கைதி மரணம்

2025-02-11 15:20:54
news-image

யுத்த நிறுத்தத்தை மதிப்பது மாத்திரமே இஸ்ரேலிய...

2025-02-11 13:40:13
news-image

நெடுஞ்சாலையின் பாலத்திலிருந்து கீழே விழுந்த பேருந்து...

2025-02-11 12:18:47
news-image

சனிக்கிழமை மதியத்துக்குள் ஹமாஸ் பணயக்கைதிகளை விடுதலை...

2025-02-11 11:58:38
news-image

இரும்பு, அலுமினியத்துக்கு 25% இறக்குமதி வரி:...

2025-02-11 07:37:24
news-image

கனடாவை அமெரிக்காவுடன் இணைப்பது குறித்து தீவிரஆர்வமாக...

2025-02-10 15:56:40
news-image

ஆப்கானில் பெண் ஊடகவியலாளர்களின் வானொலிநிலையத்திற்குள் நுழைந்த...

2025-02-10 13:15:46
news-image

'ஹரி அவரது மனைவியால் ஏற்கனவே பல...

2025-02-10 11:32:27
news-image

காசா பெரும் ரியல் எஸ்டேட் பகுதி-இடித்து...

2025-02-10 11:01:36
news-image

டிரம்ப் முயற்சிக்கு முட்டுக்கட்டை யுஎஸ்எயிட்ஊழியர்களை நீக்கும்...

2025-02-09 14:04:10
news-image

டிரம்ப் கனடாவை அமெரிக்காவுடன் இணைக்க ஆசைப்படுவது...

2025-02-09 10:38:24