கணவன், மனைவி படுகொலை; சந்தேகநபர்கள் கைது

Published By: Daya

20 Apr, 2019 | 10:42 AM
image

கலவெல – தேவவுவ கீஎல பகுதியில் கணவன் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர், கொலை செய்யப்பட்டுள்ள பெண்ணின் இளைய சகோதரர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த கொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான உயிரிழந்த பெண்ணின் மூத்த சகோதரர் நேற்று காலை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னரே மற்றைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது அவரிடமிருந்து கொலைக்காக பயன்படுத்தப்பட்டுள்ள கத்தியொன்றை பொலிஸார் மீட்டுள்ளது.

கடந்த 15 ஆம் திகதி குறித்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், காணி பிரச்சினை இதற்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37