விபத்தில் பாதசாரிகள் இருவர் பலி

Published By: R. Kalaichelvan

19 Apr, 2019 | 02:32 PM
image

கொஸ்வத்த பொலிஸ் பிரிவில் நேற்று மோட்டார் சைக்கிள் மோதியதில் லனுவில பிரதேசத்தைச் சேர்ந்த 62 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

தன்கொடுவ நாத்தான்டிய வீதி கினிகல்போல பிரதேசத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியில் சென்று கொண்டிருந்தவர் மீது மோதியதாலேயே விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

விபத்தை ஏற்படுத்திய மோட்டார் வண்டியின் சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதே போன்று ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கொழும்பு - அவிசாவளை பழைய வீதியில், அவிசாவளை நோக்கி சென்றுகொண்டிருந்த காரொன்று பாதையை கடக்கமுற்பட்ட ஒருவர் மீது மோதியதில் படுகாயமடைந்த குறித்த பாதசாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அலுபோதல கொஸ்கமவைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்துடன் தொடர்புடைய கார் சாரதி கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11