பிரான்ஸ் தேவாலய தீ விபத்தின்போது பணியிலீடுபட்ட தீயணைப்பு வீரர்கள் கெளரவிப்பு

Published By: Digital Desk 3

19 Apr, 2019 | 12:48 PM
image

பிரான்ஸின் தலைநகர் பாரிஸிலுள்ள பழைமைவாய்ந்த நோட்ரே டோம் என அழைக்கப்படும் தேவாலயத்தில் ஏற்பட்ட தீ விபத்தின் போது மிகச் சிறப்பாக செயல்பட்டு சேதங்களைக் குறைத்த தீயணைப்பு வீரர்கள் கெளரவிக்கப்பட்டனர்.

இதேவேளை பாரிஸ் நகர சிட்டி ஹாலில் வீரர்களை கெளரவிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், தீயணைப்பு வீரர்களுக்கு நன்றி கூறும் பிரம்மாண்டமான பதாகைகள் தொங்கவிடப்பட்டன.

பிரான்ஸ் அதிபர் மாளிகையில், அதிபர் இமானுவேல் மேக்ரான் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அந்த நாட்டு இராணுவத்தின் அங்கமாகத் திகழும் தீயணைப்புப் படையைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அதிகாரிகளும், வீரர்களும் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47