வடகொரியா சக்தி வாய்ந்த போர் ஆயுத பரீட்சை நடத்தியுள்ளது

Published By: R. Kalaichelvan

18 Apr, 2019 | 05:39 PM
image

வடகொரியா மீண்டும் சக்தி வாய்ந்த போர் ஆயுதத்தோடு பொருத்தப்பட்ட ஆயுதம் ஒன்றுடன் பரீட்சை நடாத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் கலந்து கொண்ட மாநாடு தோல்வி அடைந்த பிறகு வட கொரியா செய்துள்ள முதல் ஆயுத பரிசோதனை இதுவாகும்.

வடகொரியாவின் அணு ஆயுத தளங்களில் சில பணிகள் நடப்பதாக செயற்கைகோள் படங்களில் தெரிய வந்ததாக தகவல் வெளியான நிலையில் புதிய சோதனையை வடகொரியா நடத்தியிருப்பதாக வெளியாகி இருக்கும் செய்தி உலக அரங்கில் கவனம் பெற்றுள்ளது.  

ஆனால் தென்கொரியா செய்த இச்சோதனை தொடர்பாக எந்த ரேடார் தகவல்களையும் பெறவில்லை.எனவே ஏவுகணை சோதனையாக இந்த சோதனை இருக்காது தகவல்கள் வெளியாகியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33