வற்வரி தொடர்பில்  பிரதமர் அமைச்சர்களுடன் கலந்தாலோசனை

Published By: Priyatharshan

21 Apr, 2016 | 11:05 AM
image

வற்வரி தொடர்பாக தற்போது நிலவிவரும் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  ஐ.தே.க. வின் அமைச்சர்கள், உப அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்துள்ளார்.

அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற வற்வரி அதிகரிப்பு தொடர்பான கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பல்வேறு கருத்துக்களை ஆராய்ந்து கலந்து ஆலோசனை செய்து முடிவுகளை விரைவில் வெளியிடவுள்ளார்.

இது தொடர்பில் எவ்வாறான கருத்துக்களை ஐ.தே.கட்சியின் உறுப்பினர்கள்  ஊடகங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்பதனையும் அவர் தெளிவுபடுத்தினார்.

 

இதேவேளை, மே தினத்தன்று கெம்பல்பாகில் இடம்பெறவுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டத்திற்கு அனைத்து அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் அவர்களது தொகுதிகளில் கலந்துக்கொண்டு சிறப்பிக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:26:20
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32