போர்த்துக்கல்லின் மடெய்ரா தீவில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 29 பேர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
ஜேர்மனைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் பயணிகள் 50 பேரை ஏற்றிச்சென்ற குறித்த பஸ் போர்த்துக்கல்லின் மடெய்ரா தீவில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து வீடொன்றின் மீது வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இவ்விபத்தில் 17 பெண்கள் உட்பட 29 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்கள். உயிரிழந்தவர்கள் 40 மற்று 50 வயதிற்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், பஸ் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM