போர்த்துக்கல்லில் பஸ் விபத்து - 29 சுற்றுலா பயணிகள் பலி

Published By: Digital Desk 3

18 Apr, 2019 | 10:37 AM
image

போர்த்துக்கல்லின் மடெய்ரா தீவில் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் 29 பேர் உயிரிழந்த சம்பவம்  ஒன்று இடம் பெற்றுள்ளது.

ஜேர்மனைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் பயணிகள் 50 பேரை ஏற்றிச்சென்ற குறித்த பஸ் போர்த்துக்கல்லின் மடெய்ரா தீவில் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து வீடொன்றின் மீது  வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில்  17 பெண்கள் உட்பட 29 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்கள். உயிரிழந்தவர்கள் 40 மற்று 50 வயதிற்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், பஸ் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47