திருப்பதியில் ஏழுமலையானை தரிசித்தார் மைத்திரி

Published By: Priyatharshan

17 Apr, 2019 | 11:47 AM
image

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திருப்பதி ஏழுமலையானை இன்று காலை தரிசனம் செய்துள்ளார்.

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று சிறப்பு விமானம் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் சென்றடைந்துள்ளார்.

அங்கிருந்து கார் மூலம் வீதி மார்க்கமாக திருமலைக்கு நேற்றைய தினம் சென்ற ஜனாதிபதியை திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அலுவலர் அணில் குமார் சின்கால், இணை செயல் அலுவலர் சீனிவாச ராஜு ஆகியோர்  வரவேற்றனர்.

இதையடுத்து நேற்றைய தினம் பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கியிந்த  ஜனாதிபதி மற்றும் குடும்பத்தினர்  இன்றையதினம் அதிகாலை சுப்ரபாத சேவையில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58