சம்பூர் அனல் மின்நிலைய திட்டத்தை  நிறைவேற்றுவோம்

Published By: MD.Lucias

20 Apr, 2016 | 07:00 PM
image

எம்.எம்.மின்ஹாஜ்

சம்பூர் அனல் மின்நிலையம் தொடர்பில் பிரதேச மக்களிடையே அதிருப்தி இருந்தாலும் நாட்டின் மின் பற்றாகுறையை பூர்த்தி செய்வதற்காக குறித்த திட்டத்தை நிறைவேற்றுவோம். இது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக உள்ளோம் என மின்சக்தி மற்றும் மீள்புத்தாக்க துறை பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்தார்.

சம்பூர் அனல் மின் நிலைய திட்டத்தை மக்கள் மீது திணிக்கப்போவதில்லை. அவர்களின் பிரச்சினை செவிமடுத்து உரிய முறையில் திட்டத்தை முன்னெடுத்து செல்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மின்சக்தி மற்றும் புதுபிக்கதக்க சக்தி அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08