எம்.எம்.மின்ஹாஜ்
சம்பூர் அனல் மின்நிலையம் தொடர்பில் பிரதேச மக்களிடையே அதிருப்தி இருந்தாலும் நாட்டின் மின் பற்றாகுறையை பூர்த்தி செய்வதற்காக குறித்த திட்டத்தை நிறைவேற்றுவோம். இது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக உள்ளோம் என மின்சக்தி மற்றும் மீள்புத்தாக்க துறை பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா தெரிவித்தார்.
சம்பூர் அனல் மின் நிலைய திட்டத்தை மக்கள் மீது திணிக்கப்போவதில்லை. அவர்களின் பிரச்சினை செவிமடுத்து உரிய முறையில் திட்டத்தை முன்னெடுத்து செல்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மின்சக்தி மற்றும் புதுபிக்கதக்க சக்தி அமைச்சில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM