11 வயது சிறுவனைக் காணவில்லை !

Published By: Priyatharshan

12 Apr, 2019 | 09:18 PM
image

கடந்த 9 ஆம் திபதி முதல் 11 வளயதுடைய தனது மகனைக் காணவில்லையென அவரின் தந்தையார் பாதுக்கைப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்நிலையில் தனது மகனை எவராவது அடையாளம் காண்டால் தனது (0712139862) தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காணாமல்போன சிறுவனின் தந்தையார் தெரிவிக்கையில்,

எனது மகனான 11 வயதுடைய முஹம்மட் அம்மார் கடந்த 9 ஆம் திகதி 11 மணியிலிருந்து காணாமல் போயுள்ளார்.

அவரை நான் அன்றையதினம் இரவு 10 மணிமுதல் தேடியும் மகன் கிடைக்காததால் நான் இரவு 10 மணியளவில் பாதுக்கை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன்.

எனது மகன் கலகெதர முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தரம் 6 இல் கல்வி கற்றுவருகின்றார்.

இது வரையில் எனது மகன் கிடைக்காததால் அவர் தொடர்பான தகவல் அறிந்தால் அறியத்தருமாறு தந்தை கேட்டுக்கொள்கின்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கத்தின்...

2025-02-15 16:38:58
news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31