வடக்கில் சமஷ்டி ஓசையுடனேயே  சித்திரை புத்தாண்டு உதயமானது

Published By: MD.Lucias

20 Apr, 2016 | 06:48 PM
image

(க.கமலநாதன்)

தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுப்பதால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இன்றுவரையில் சிங்கள,முஸ்லிம் மக்களின் மனங்களை வெற்றிக்கொள்ள முடியாது போயுள்ளது. ஆகவே வடக்கு, கிழக்கை ஒன்றிணைப்பதும் சாத்தியப்படாதென ஜாதிக ஹெல உறுமய தெரிவிக்கின்றது.

தெற்கிற்கு இவ்வருடம் குயிலோசையுடன் இனிதாக உதயமானது. ஆனால் வடக்கில் மட்டும் சமஷ்டி ஓசையுடனேயே சித்திரை புத்தாண்டு உதயமானது. அதனால் தமிழ்,சிங்கள மக்களிடையான இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் பாதிக்கப்படுவதாக ஜாதிக ஹெல உருமயவின் ஊடகப் பேச்சாளர் நிஷாந்த வர்ணசிங்க குறிப்பிட்டார்.

ஜாதிக ஹெல உருமயவின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:07:39
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31