ஹொரணையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைப்பு!

Published By: Vishnu

12 Apr, 2019 | 03:43 PM
image

(ஆர்.விதுஷா)

ஹொரணை பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலத்துக்கு பாணந்துறை நீதவான் நீதிமன்ற அனுமதியுடன் பிரேத பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

குறித்த சடலமான ஹொரணை வைத்தியசாலைக்கு முன்பாக காணப்படும் பஸ் நிலயைத்திற்கு அருகில் நேற்றைய தினம் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் புலத்சிங்கள பகுதியைச் சேர்ந்த 78 வயதுடையவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் அவருடைய உயிரிழப்பிற்கான காரணங்கள் கண்டறியப்படாத நிலையில் பாணந்துறை நீதிவான் நீதிமன்ற அனுமதியுடன் பிரேத பரிசோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுர திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:47:53
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38