வெளிநாட்டு துப்பாக்கி மற்றும் ஹெரோயினுடன் ஒருவர் கைது

Published By: R. Kalaichelvan

12 Apr, 2019 | 02:37 PM
image

ஹெரோயின், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் துப்பாக்கி ரவைகளுடன் ஒருவர் கைது செய்யபபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெல்கொட பகுதியில் கடந்த வியாழக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த கைது இடம்பெற்றள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய தெல்கொட- கந்துகொட பகுதியில் அமைந்துள்ள தியான மத்திய நிலையத்திற்கருகில் மேற்கொள்ளப்பட்ட வசேட சுற்றிவலைப்பின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்

சந்தேக நபரிடமிருந்து ஹெரோயின் 75 கிராம், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 0.38 வகை துப்பாக்கி மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் 06 துப்பாக்கி ரவைகள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலதிக விசாரனையினை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55