விபத்தில் இளைஞர் பலி

Published By: R. Kalaichelvan

11 Apr, 2019 | 05:20 PM
image

(செய்திப்பிரிவு)

கேகாலையில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

கேகாலை புலத்கொஹபிட்டிய பிரதான வீதியில் ஹெட்டிமுல்ல நோக்கி  பயனித்த முச்சக்கர வண்டி எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிலுடன் மோதி விபத்துக்குள்ளானது.

பலத்தகாயமடைந்த மோட்டார் சைக்கில் சாரதி கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு  கொண்டுவரப்பட்ட  நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மரனமடைந்தவர் கங்கிரிய வீதி, ஹெட்டிமுல்ல எனும் முகவரியில் வசிக்கும் 22 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்துடன் சம்பந்தப்பட்ட முச்சக்கர வண்டி சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58