மஷிந்த ராஜபக்ஷவுக்கு முக்கிய வேண்டுகோள்.!

Published By: Robert

20 Apr, 2016 | 03:24 PM
image

கட்சியை பிளவுப்படுத்தாது மே தின பேரணியில் கலந்துக்கொள்ள முன்னாள் ஜனாதிபதி மஷிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அனைத்து ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அரசியல் தலைவர்களுக்கும் பணிவான வேண்டுகொள் விடுப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் இளைஞர் பேரணியின் முன்னாள் தலைவர் சாந்த பண்டார தெரிவித்தார்.

மேலும் எதிர்காலத்தில் தனிபெரும் கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியியை வளர்க்க வேண்டிய தேவை இருப்பதனால் தற்போதுள்ள தேசிய அரசாங்க முறைமை எவ்விதத்திலும் நன்மையளிக்காது எனவும் ஐக்கிய தேசிய கட்சியுடன் கூட்டிணைந்து நாட்டை கொண்டு செல்வதில் விருப்பம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியளாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.

(பா.ருத்ரகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46