சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 2,400 பொலிஸார் மேலதிக சேவையில்

Published By: Vishnu

10 Apr, 2019 | 06:39 PM
image

(செ.தேன்மொழி , ஆர்.விதுஷா ) 

சித்திரை புத்தாண்டு பண்டிகை காலங்களில் இடம்பெறும் விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்புகளை  கட்டுப்படுத்தவதற்காகவும் குற்றச்செயல்களை குறைப்பதற்காகவும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இதற்கமைய நாடளாவிய ரீதியில் 2400 பொலிசார் மேலதிகமாக கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.  

கொழும்பில் மாத்திரம் 800 பொலிசார் மேலதிகமாக சேவைக்கு அமர்த்தப்பட்டள்ளதுடன் சிவில் உடையிலும் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

பண்டிகைக்கால பாதுகாப்பு நடவடிக்கைகளை குறித்து ஊடகங்களை தெளிவுப்படுத்துவதற்காக இன்று பொலிஸ் தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்துடன் மதுபாவனையுடன் வாகனம் செலுத்தும் சாரதிகளை கண்டுப்பிடிப்பதற்காக 25 ஆயிரம் பரிசோதனை கருவிகள் எடுத்துவரப்பட்டுள்ளது. 

இதற்கமைய மேற்படி கண்காணிப்பு நடவடிக்கைகள் நாளை முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரையிலும் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50