logo

கழிவுகளை முறையாக முகாமைப்படுத்த அமைச்சர் குழு நியமனம்

Published By: Daya

10 Apr, 2019 | 02:50 PM
image

கழிவு முகாமைத்துவத்திற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக 03 அமைச்சர்களுடன் கூடிய குழு ஒன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

உள்நாட்டு அலுவல்கள், மாகாண மற்றும் உள்ளூராட்சி சபை, மாநாகர மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு பொது விநியோகம் அமைச்சரவை அங்கீகாரமற்ற அமைச்சர்கள் குறித்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

கழிவுகளை உரிய முறையில் முகாமைப்படுத்தாமை காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்ரீலங்கா டெலிக்கொம் தனியார் மயப்படுத்தல் தேசிய...

2023-06-10 15:22:50
news-image

விடுதலைப்புலிகளால் பல்வேறுகாலகட்டங்களில் பல தமிழ் அரசியல்வாதிகள்...

2023-06-10 15:02:42
news-image

வெளியக சுயநிர்ணயம் கோரும் நிலை ஏற்படும்...

2023-06-10 16:14:27
news-image

19 ஆம் திகதி தமிழரசுக்கட்சியின் அரசியல்...

2023-06-10 14:59:32
news-image

மாகாண சபைக்கான ஆலோசனைக்குழு ஒன்றை அமைக்கும்...

2023-06-10 14:33:19
news-image

அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ள சுற்றுலாத் துறையின்...

2023-06-10 14:18:30
news-image

அமெரிக்காவாழ் இலங்கையர்களைச் சந்தித்தார் தூதுவர் ஜலி...

2023-06-10 14:19:25
news-image

கிழக்கு மாகாண விவசாய நிறுவனங்களுக்கு இரு...

2023-06-10 13:26:16
news-image

'புகைத்தலில் இருந்து மீண்ட ஒரு கிராமம்'...

2023-06-10 16:08:33
news-image

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உருவாக்கத்தின்...

2023-06-10 16:08:17
news-image

மன்னாரில் மானிய எரிபொருள் வழங்குவதில் குளறுபடி;...

2023-06-10 13:25:43
news-image

33 வருடங்களின் பின் விடுவிக்கப்படவுள்ள காணிகள்

2023-06-10 12:37:55