கழிவுகளை முறையாக முகாமைப்படுத்த அமைச்சர் குழு நியமனம்

Published By: Daya

10 Apr, 2019 | 02:50 PM
image

கழிவு முகாமைத்துவத்திற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக 03 அமைச்சர்களுடன் கூடிய குழு ஒன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

உள்நாட்டு அலுவல்கள், மாகாண மற்றும் உள்ளூராட்சி சபை, மாநாகர மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு பொது விநியோகம் அமைச்சரவை அங்கீகாரமற்ற அமைச்சர்கள் குறித்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

கழிவுகளை உரிய முறையில் முகாமைப்படுத்தாமை காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30