கழிவு முகாமைத்துவத்திற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக 03 அமைச்சர்களுடன் கூடிய குழு ஒன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
உள்நாட்டு அலுவல்கள், மாகாண மற்றும் உள்ளூராட்சி சபை, மாநாகர மேல் மாகாண அபிவிருத்தி மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு பொது விநியோகம் அமைச்சரவை அங்கீகாரமற்ற அமைச்சர்கள் குறித்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
கழிவுகளை உரிய முறையில் முகாமைப்படுத்தாமை காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM