வேலையற்ற பட்டதாரிகள் பதுளையில் இன்று ஆர்ப்பாட்ட பேரணி 

Published By: Daya

10 Apr, 2019 | 02:36 PM
image

ஊவா மாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று பதுளையில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது. 

  ஊவா மாகாண முதலமைச்சரின் இல்லத்தை முற்றுகையிட்டு குறித்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

குறித்த போராட்டத்தில் கலந்துக் கொண்டவர்கள், தமக்கான தீர்வினை முதலமைச்சர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களது கோரிக்கை அடங்கிய மனு ஒன்றும் முதலமைச்சரிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேசிய தொழிற்றுறையை மேம்படுத்த முழு ஒத்துழைப்பு...

2026-05-20 19:35:20
news-image

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க...

2026-05-20 19:34:43
news-image

சீதுவ மற்றும் கிராண்ட்பாஸ் பகுதிகளில் இரண்டு...

2026-05-21 06:56:14
news-image

பிள்ளையானை சிறையில் சந்தித்தது ஒன்றும் இரகசியமல்ல...

2026-05-21 06:45:00
news-image

தோட்டத் தொழிலாளர்கள் மீதான வன்முறைத் தாக்குதல்கள்;...

2026-05-21 06:42:45
news-image

போலிப் பிணையாளர்கள் வழக்கு: நால்வருக்கு பிணை...

2026-05-21 06:40:19
news-image

வாக்குறுதிகளை தாமதிக்காது நிறைவேற்ற வேண்டும் ;...

2026-05-21 06:28:53
news-image

நில உரிமைகோரி ஆரம்பித்த மலையக சிறுவனின்...

2026-05-21 06:47:13
news-image

முன்கூட்டியே கடன் கடிதங்கள் திறந்து 4,000...

2026-05-20 12:54:35
news-image

இராணுவ வீரர்களின் நினைவுத்தூபிக்கு அருகில் அஞ்சலி...

2026-05-20 13:34:04
news-image

பூகோள நெருக்கடியால் ஏற்பட்டுள்ள விலையேற்றம் தற்காலிகமானதே...

2026-05-20 14:58:51
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரை...

2026-05-20 19:34:07