எந்தவொரு போராட்டத்திற்கு முகங்கொடுப்பதற்கும் தாம் தயார்: பிரதி அமைச்சர் அசோக்க அபேசிங்க

Published By: J.G.Stephan

09 Apr, 2019 | 04:29 PM
image

இன்று நள்ளிரவிலிருந்து பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள பஸ் மற்றும் ரயில் சேவையாளர்களுக்கு பதிலளிக்கும் விதமாக,  பஸ் மற்றும் ரயில்வே ஊழியர்களின் எந்தவொரு போராட்டத்திற்கும் முகங்கொடுப்பதற்கு தற்போதைய அரசாங்கம் தயார் என பிரதி அமைச்சர் அசோக்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும், பண்டிகைக் காலத்தில் இதுமாதிரியான, பொது மக்களை அசௌகரியங்களுக்கு உட்படுத்தக் கூடாது எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.


முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41