இன்று நள்ளிரவிலிருந்து பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள பஸ் மற்றும் ரயில் சேவையாளர்களுக்கு பதிலளிக்கும் விதமாக, பஸ் மற்றும் ரயில்வே ஊழியர்களின் எந்தவொரு போராட்டத்திற்கும் முகங்கொடுப்பதற்கு தற்போதைய அரசாங்கம் தயார் என பிரதி அமைச்சர் அசோக்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், பண்டிகைக் காலத்தில் இதுமாதிரியான, பொது மக்களை அசௌகரியங்களுக்கு உட்படுத்தக் கூடாது எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM