மதூஷுடன் கைதான மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டனர் 

Published By: Vishnu

08 Apr, 2019 | 09:40 AM
image

டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள பிரபல பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் கைதுசெய்யப்பட்டவர்களில் மேலும் இருவர் டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு இன்று அதிகாலை நாடுகடத்தப்பட்ட இருவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில், அவர்களை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் பொறுப்பேற்றனர்.

மொஹம்மட் ஜாபிர் மொஹம்மட் முஃபா மற்றும் மொஹம்மட் நசீம்  மொஹம்மட் பைஸர் ஆகிய இருவரே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

நாடுகடத்தப்பட்ட இருவரிடமும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39