கொழும்பில் இரு இடங்களில் தீபரவல்

Published By: T Yuwaraj

07 Apr, 2019 | 06:51 PM
image

( செ . தேன்மொழி )

கொழும்பு - புளுமென்டல் பகுதியின் குப்பை மேட்டிலும், சொய்சாபுர தனியார் நிறுவனத்திலும் நேற்று  திடீர் தீபரவல் ஏற்பட்டுள்ளது.

புளுமென்டல் குப்பை மேட்டில் நேற்று  சனிக்கிழமை எற்பட்ட தீப்பரவலை மேற்கு கடற்படை கட்டளை கடற்படையின் தீயணைப்பு படையினர் , இராணுவத்தின் தீயணைப்பு படையினர், கொழும்பு நகரசபை தீயணைப்பு படையினர் மற்றும் கொழும்பு கரையோர பிரிவின் தீயணைப்பு படையினர் இணைந்து கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

இதேவேளை கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சொய்சா புரத்திலள்ள தனியார் நிறுவனமொன்றில் சனிக்கிழமை இரவு நிறுவனத்தின் இரசாயன களஞ்சிய அறையில் தீப்பரவல் ஒன்று ஏற்பட்டள்ளது என கல்கிஸ்ஸை பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய அங்கு விரைந்த பொலிஸார் மொரட்டுவை , தெஹிவலை , கொழும்பு பகுதியின் தீயணைப்பு படையினருடன் இணைந்து தீயை கட்டுப்பாட்டக்குள் கொண்டுவந்துள்ளனர்.

மேற்படி தீப்பரவலுகளுக்கான காரணம் கண்டறியப்படாத நிலையிலே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் இன்னமும் 6.3 மில்லியன் மக்கள்...

2023-03-25 12:25:24
news-image

சுற்றுலா பயணிக்கு பாலியல் தொந்தரவு ;...

2023-03-25 12:02:54
news-image

சாலியபீரிசின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் -...

2023-03-25 12:03:33
news-image

உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறை தொடர்பில்...

2023-03-25 11:47:57
news-image

கட்டாரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இலங்கையர்...

2023-03-25 11:52:32
news-image

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்ட கொட்டகை...

2023-03-25 11:05:13
news-image

இரு நாடுகளின் அடையாள சின்னமாக விளங்கும்...

2023-03-25 11:20:19
news-image

லாவோஸின் பலவந்த நிதி மோசடி கும்பலிடம்...

2023-03-25 10:35:54
news-image

900 சுற்றுலா பயணிகளுடன் கொழும்பு வந்த...

2023-03-25 10:04:08
news-image

மின்சார சபையின் பாவம் நாட்டு மக்கள்...

2023-03-25 08:58:04
news-image

பல பகுதிகளில் 50 மி.மீ.க்கு மேல்...

2023-03-25 08:46:11
news-image

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பில் அரசாங்கம்...

2023-03-24 18:04:18