புத்தாண்டு காலப்பகுதியில் நீர் விநியோகத்தில் தடை ஏற்படாது - சபை தெரிவிப்பு

Published By: Daya

06 Apr, 2019 | 11:59 AM
image

சிங்கள, தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் நீர் விநியோகத்தில் தடை ஏற்படாது என தேசிய நீர் விநியோகம் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

பொருத்தமான வகையில் முகாமைத்துவம் செய்து இக்காலப்பகுதியில் அனைத்து பிரதேசங்களுக்கும் தொடர்ச்சியாக நீர் விநியோகிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

தற்பொழுது நிலவும் வரட்சியான காலநிலைக்கு மத்தியில் நீர் தேக்கங்களில் நீர் மட்டம் வேகமாக குறைவடைந்து வருகின்றது. இதனால் தொடர்ச்சியாக சீரான அழுத்தத்துடன் நீர் விநியோகத்தை மேற்கொள்வதில் சிரமம் ஏற்படுவதாகவும் தேசிய நீர் விநியோகம் மற்றும் வடிகாலமைப்பு சபை சுட்டிக்காட்டியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லைத்தீவில் மரக்கடத்தல் முறியடிப்பு : வாகனத்துடன்...

2025-02-10 16:02:03
news-image

மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு...

2025-02-10 15:52:07
news-image

நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

2025-02-10 15:42:53
news-image

மின்வெட்டு குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

2025-02-10 15:24:38
news-image

முல்லைத்தீவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சீனா...

2025-02-10 16:07:35
news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி...

2025-02-10 14:30:09
news-image

ஹொரணையில் போலி கச்சேரி சுற்றிவளைப்பு ;...

2025-02-10 13:57:16
news-image

மீனவர்கள் விவகாரம் இலங்கை மீது இந்தியா...

2025-02-10 14:05:21
news-image

ஜனாதிபதி நிதியத்திலிருந்து முறைகேடாக வழங்கப்பட்ட நிதி...

2025-02-10 14:20:22
news-image

யாழில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த...

2025-02-10 13:16:40
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-10 12:51:11
news-image

வவுனியா - தோனிக்கல் பகுதியில் கேரள...

2025-02-10 13:16:05