போலி நாணயத்தாள்களுடன் சந்தேகநபர் சிக்கினார்

Published By: Daya

05 Apr, 2019 | 01:06 PM
image

(செய்திப்பிரிவு)

தங்காலை பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களை தம்வசம் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவரை நேற்று வியாழக்கிழமை தங்காலை பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.  

குறித்த சந்தேநபரிடமிருந்து 5000 ரூபா நாணயத்தாள்கள் பத்தும், 500 ரூபா நாணயத்தாள்கள் ஐம்பதும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

குறித்த சந்தேகநபர் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது அவர், தங்காலை பிரதேசத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் மற்றும் வலஸ்முல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற தங்க ஆபரணக் கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனத் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சந்தேகநபர் இன்று வெள்ளிக்கிழமை தங்காலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படவுள்ளார்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27