சுரக்ஷா காப்புறுதி வழங்குவதற்கான ஒப்பந்தம் கைச்சாத்து

Published By: Vishnu

04 Apr, 2019 | 05:06 PM
image

2019 ஆம் ஆண்டில் சுரக்ஷா காப்புறுதி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தம் நேற்று கல்வி அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது.

 

கல்வி அமைச்சு சார்பாக அதன் செயலாளர் நிஹால் ரணசிங்கவும் அலியான்ஸ் காப்புறுதி நிறுவனத்தின் சார்பாக அதன் முகாமைத்துவ பணிப்பாளர் சுரேகா அலஸூம் ஒப்பந்ததில் கைச்சாத்திட்டனர்.

2018 டிசம்பர் 01 ஆம் திகதி முதல் 2019 நவம்பர் 30 ஆம் திகதி வரை சுரக்ஷா காப்புறுதியை செலுத்துவதற்கு அலியான்ஸ் காப்புறுதி நிறுவனம் ஒப்பந்ததின் ஊடாக இணக்கம் தெரிவித்துள்ளது. 

கடந்த வருடம் சுரக்ஷா காப்புறுதி வழங்கும் போது கிடைத்த அனுபவம் மற்றும் இனங்காணப்பட்ட காரணிகளை அடிப்படையாக கொண்டு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் வழிகாட்டலின் கீழ் அதிகளவிலான நன்மைகள் மாணவர்களுக்கு கிடைக்கும் வகையில் இம்முறை சுரக்ஷா காப்புறுதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14