2019 ஆம் ஆண்டில் சுரக்ஷா காப்புறுதி திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஒப்பந்தம் நேற்று கல்வி அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது.
கல்வி அமைச்சு சார்பாக அதன் செயலாளர் நிஹால் ரணசிங்கவும் அலியான்ஸ் காப்புறுதி நிறுவனத்தின் சார்பாக அதன் முகாமைத்துவ பணிப்பாளர் சுரேகா அலஸூம் ஒப்பந்ததில் கைச்சாத்திட்டனர்.
2018 டிசம்பர் 01 ஆம் திகதி முதல் 2019 நவம்பர் 30 ஆம் திகதி வரை சுரக்ஷா காப்புறுதியை செலுத்துவதற்கு அலியான்ஸ் காப்புறுதி நிறுவனம் ஒப்பந்ததின் ஊடாக இணக்கம் தெரிவித்துள்ளது.
கடந்த வருடம் சுரக்ஷா காப்புறுதி வழங்கும் போது கிடைத்த அனுபவம் மற்றும் இனங்காணப்பட்ட காரணிகளை அடிப்படையாக கொண்டு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின் வழிகாட்டலின் கீழ் அதிகளவிலான நன்மைகள் மாணவர்களுக்கு கிடைக்கும் வகையில் இம்முறை சுரக்ஷா காப்புறுதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM