இலங்கை அணியின் முன்னாள் வீரர் ஒருவருக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் சபை 3 குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.
இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் டில்ஹார லொக்குஹெட்டிகேவுக்கு எதிராகவே குறித்த 3 குற்றச்சாட்டுக்களையும் சர்வதேச கிரிக்கெட் சபை முன்வைத்துள்ளது.
அவருக்கு எதிராக ஆட்ட நிர்ணய சதி உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுக்களை ஐ.சி.சி. முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM