வவுனியாவில் கஞ்சாவுடன் இருவர் கைது

Published By: R. Kalaichelvan

04 Apr, 2019 | 09:18 AM
image

வவுனியாவில் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்தமை மற்றும் விற்பனை செய்தமைக்காக கொக்குவெளியை சேர்ந்த இருவரை கைது செய்துள்ளதாக மதுவரி திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வவுனியா மதுவரி திணைக்களத்தினருக்கு கிடைத்த இரகசிய தகவலினை அடுத்து மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.அசோக திலகரட்ன தலைமையிலான குழுவினரின் அதிரடி நடவடிக்கையில் இருவரை கைது செய்துள்ளதுடன், மோட்டார் சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டு நேற்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு 14 நாட்கள் விளக்கமறியிலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26