ஹெரோயின் வைத்திருந்தவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த தண்டனை

Published By: Digital Desk 4

03 Apr, 2019 | 11:09 PM
image

ஹெரோயின் போதை பொருளை வைத்திருந்தனர் என்ற குற்றச் சாட்டில் கைது செய்யபட்டவர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து அவர்களை பொலன்னறுவை மறுவாழ்வு மையத்தில் சீர்திருத்தத்துக்காக சேர்க்குமாறு மல்லாகம் நீதி மன்றம் உத்தரவிட்டது.

காங்கேசன்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதை பொருள் வைத்திருந்தனர் என்ற குற்றச் சாட்டில் சிறப்பு குற்ற தடுப்பு பொலிஸாரால் இருவர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் தெல்லிப்பழை பொலிஸில் பாரப்படுத்தப்பட்டு மறுநாள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்.

நீதிமன்றில் சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து அவர்கள் இருவரையும் பொலன்னறுவை கந்தைக்காடு மறுவாழ்வு நிலையத்தில் ஒருவருடம் சீர்திருத்தத் துக்காக அனுப்பி வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41