பகலிரவு போட்டி : எதிர்க்கிறார் மஹேல

27 Nov, 2015 | 10:27 AM
image


கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக பகலிரவு டெஸ்ட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இதில் அவுஸ்திரேலியாவும் - நியூஸிலாந்தும் மோதுகின்றன.

இந்நிலையில் பகலிரவு டெஸ்ட் போட்டி குறித்தும் அதில் பயன்படுத்தப்படவுள்ள பிங்க் நிற பந்துகுறித்தும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தவண்ணம் உள்ளன. இதில் பல வீரர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதில் இலங்கை அணியின் முன்னாள் தலைவரான மஹேல ஜயவர்தன, பகலிரவு டெஸ்ட் போட்டியும் அதில் பயன்படுத்தப்படவிருக்கின்ற பிங்க் நிற பந்துகுறித்தும் கருத்து வெளியிட்டுள்ளார். அதில் இது ஆரோக்கியமான விடயமல்ல என்று சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை பாரம்பரியம் மிக்க டெஸ்ட் போட்டிக்கு இது ஏதுவாக அமையாது என்றும் மஹேல குறிப்பிட்டுள்ளார்.

149 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மஹேல, இந்த மாற்றங்களுக்கு தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். முக்கியமாக அந்த பிங்க் நிற பந்தையும் தான் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31