எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை  

Published By: Vishnu

03 Apr, 2019 | 04:12 PM
image

(ஆர்.விதுஷா)

நவகமுவ - கடுவெல - கொத்தலாவல பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக  பொலிசார் தெரிவித்தனர்.

கொத்தவாவல பகுதியிலுள்ள எரிபொருள்  நிரப்பு  நிலையத்தில்  நேற்று இரவு 8.30 மணியளவிலேயே இந்த கொள்ளை சம்பவம்  இடம்பெற்றுள்ளது.  

மோட்டார் சைக்கிளில் முகத்தை மறைத்தவாறு வந்த இருவர்   வான்னோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு ஊழியர்களை  அச்சுறுத்தி 30 ஆயிரம்  ரூபா பணத்தை  கொள்ளையிட்டு  சென்றுள்ளனர்.  

சந்தேக நபர்களை தேடும் நடவடிக்கைகளை நவகமுவ பொலிசார்  மேற்கொண்டுவருவதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08