(ஆர்.விதுஷா)
நவகமுவ - கடுவெல - கொத்தலாவல பகுதியில் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கொத்தவாவல பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று இரவு 8.30 மணியளவிலேயே இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் முகத்தை மறைத்தவாறு வந்த இருவர் வான்னோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு ஊழியர்களை அச்சுறுத்தி 30 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
சந்தேக நபர்களை தேடும் நடவடிக்கைகளை நவகமுவ பொலிசார் மேற்கொண்டுவருவதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM