மின்சார நெருக்கடிக்கு ரவி கருணாநாயக்க மாத்திரம் காரணமல்ல - டளஸ் அழகப்பெரும 

Published By: Vishnu

03 Apr, 2019 | 03:44 PM
image

(நா.தனுஜா)

நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடிக்கு அமைச்சர் ரவி கருணாநாயக்கவை மாத்திரம் குற்றஞ்சுமத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் பதவிக்கு வந்து மிகக் குறுகிய காலமே பூர்த்தியடைந்துள்ள நிலையில், தற்போதை இந்நிலைக்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முழு அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

அத்துடன் நாட்டின் இலவசக் கல்விக்கான அங்கீகாரத்தை தற்போதைய அரசாங்கம் மிக மோசமான நிலைக்குக் கொண்டு சென்றுள்ளது. கைதிகளைத் தூக்கிலிடுவதற்கான அலுக்கோசு பதவிக்கான நேர்முகத்தேர்வில் பட்டதாரி ஒருவரும் கலந்துகொண்டிருக்கின்றார். வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு உரிய வேலைவாய்ப்புப் பெற்றுக் கொடுக்கப்படாமையினாலேயே இத்தகையதொரு நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒரு தேசமாக நாம் முன்னேற சட்டத்துறை...

2023-06-04 17:55:42
news-image

தேர்தலை நடத்தாமல் மக்களாணையை மதிப்பிட முடியாது...

2023-06-04 17:20:57
news-image

புதிய வீட்டில் கோட்டாபய

2023-06-04 16:59:33
news-image

டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் போன்று பாசாங்கு...

2023-06-04 17:00:40
news-image

யாழ். பல்கலை துணைவேந்தர் பதவிக்கு நான்கு...

2023-06-04 16:55:10
news-image

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி...

2023-06-04 17:02:10
news-image

தொலைநோக்குடைய தலைமையொன்றே நாட்டுக்கு அவசியம் -...

2023-06-04 15:53:05
news-image

எஹலியகொட பன்னிலவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு...

2023-06-04 15:27:57
news-image

நாட்டில் இயல்பு நிலையை ஏற்படுத்துவது நம்...

2023-06-04 14:41:24
news-image

மூன்று மாதங்களுக்குள் உண்மை மற்றும் நல்லிணக்க...

2023-06-04 14:18:56
news-image

சிறுநீர் பாதையிலிருந்து இரத்தம் கசியும் வரை...

2023-06-04 14:02:53
news-image

புலம்பெயர் நிகழ்ச்சி நிரல்களுக்குள் சிக்காதீர்கள் -...

2023-06-04 13:45:02