சிறுவர்களை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபர்கள் கைது

Published By: R. Kalaichelvan

03 Apr, 2019 | 02:26 PM
image

கதிர்காமத்தில் அமைந்துள்ள புகையிரத திணைக்கள ஓய்வகத்தின் முகாமையாளர் மற்றும் ஓய்வக ஊழியர் ஆகிய இருவரும் கதிர்காமம் பொலிசாரினால் இன்று கைது செய்யப்பட்டனர்.

சிறுவர்கள் இருவரை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்களின் பேரிலேயே மேற்படி இரு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கதிர்காமம் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து பொலிசார் மேற்படி ஓய்வகத்தை முற்றுகையிட்டு முகாமையாளரையும்  ஊழியர் ஒருவரையும் கைது செய்துள்ளதுடன் ஓய்வகத்தில் தேடுதலை மேற்கொண்ட போது பூட்டிய அறையொன்றில் தடுத்து வைத்திருந்த இரு சிறுவர்களையும் மீட்டனர். 

மீட்கப்பட்ட சிறுவர்கள் இருவரும் வைத்திய பரிசோதனைக்கென்று கதிர்காமம் அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைகளின் பின்னர் மஜிஸ்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவரென்று கதிர்காமம் பொலிசார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19