இந்த காலத்தில், இப்படியொரு இளம்பெண்ணா? மனதை நெகிழ செய்த செயலால் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.டுமையான இந்த வெயிலின் தாக்காத்தால் மனிதர் உட்பட பல உயிரினங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளுமென கருதிய இப்பெண், வனவிலங்களுக்கு தண்ணீரை வழங்கியும், தாகத்தை போக்கப்கூடிய பழங்களை வழங்கியும், வெயிலின் தாக்கத்தை குறைக்க முயற்சி செய்துள்ளார்.
இது போன்ற விடயங்களை அனைவரும் பின்பற்றுவோமானால், மானிடம் இவ்வுலகில் நிலைபெற்றிக்கும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM