bestweb

"மானிடம் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் உள்ளது": கோடையில் விலங்கினங்களுக்கு தாகம் தீர்க்கும் இளம்பெண்

Published By: Digital Desk 8

03 Apr, 2019 | 11:49 AM
image

இந்த காலத்தில், இப்படியொரு இளம்பெண்ணா? மனதை நெகிழ செய்த செயலால் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
டுமையான இந்த வெயிலின் தாக்காத்தால் மனிதர் உட்பட பல உயிரினங்கள் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளுமென கருதிய இப்பெண், வனவிலங்களுக்கு தண்ணீரை வழங்கியும், தாகத்தை போக்கப்கூடிய பழங்களை வழங்கியும், வெயிலின் தாக்கத்தை குறைக்க முயற்சி செய்துள்ளார்.

இது போன்ற விடயங்களை அனைவரும் பின்பற்றுவோமானால், மானிடம் இவ்வுலகில் நிலைபெற்றிக்கும் என்பதில் எதுவித ஐயமுமில்லை.




முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காதுகளால் பிக்கப் ரக வாகனத்தை இழுத்த...

2025-07-14 16:41:35
news-image

விவாகரத்து பெற்றதை 40 லீற்றர் பாலில்...

2025-07-14 12:12:29
news-image

மெக்சிகோவில் மேயருக்கும் முதலைக்கும் திருமணம் 

2025-07-08 14:14:57
news-image

விலங்குகளைப் புதுமையுடன் புகைப்படம் பிடிக்கும் கலையின்...

2025-06-23 10:47:42
news-image

புத்திசாலி யானைகள் : வைரலாகும் வீடியோ

2025-06-12 19:09:30
news-image

மன்னாரில் சுமார் 800 ஆண்டுகள் பழமையான...

2025-06-09 14:07:39
news-image

கடலும் காடும் கலந்த “ஆழிவனம்” 

2025-06-09 14:10:39
news-image

ரயிலுக்குள் மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞன்...

2025-06-07 12:57:45
news-image

29 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்தடை குறித்து...

2025-05-30 14:45:05
news-image

அமானுஷ்யங்கள் நிறைந்த ஜப்பானின் “தற்கொலை காடு”

2025-05-28 16:57:48
news-image

நுவரெலியாவில் இயற்கை அழகின் மையப்பகுதியாக திகழும்...

2025-05-27 18:37:56
news-image

பொலிஸ் அதிகாரியை தாக்கிய “குற்றவாளி” பூனை...

2025-05-24 18:09:10