CITES க்கு கட்சிகளின் மாநாட்டின் 18 ஆவது கூட்டம் மே 23 முதல் ஜூன் 3 வரை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்ற உள்ளது.
இவ் கூட்டத்தில் 183 நாடுகளின் 3 ஆயிரம் வெளிநாட்டு பிரதிநிதிகளும் மற்றும் ஊடகவியலாளர்களும் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
CITES என்பது ஆபத்தான தாவரங்கள் மற்றும் விலங்குகளை பாதுகாக்கும் ஒரு பன்முக ஒப்பந்தமாகும்.
1963 ஆம் ஆண்டில் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் உறுப்பினர்களிடையே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விளைவாக இவ் கூட்டம் ஆண்டு தோரும் நடைபெறுகின்றது.
CITES க்கு கட்சிகள் மாநாட்டின் 18 ஆவது கூட்டம் கடந்த ஆண்டு செப்டெம்பர் 24 முதல் அக்டோபர் 3 ஆம் திகதி வரை, தென்னாபிரிக்காவின் ஜோஹன்னஸ்பேர்க்கில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM