ஆபத்தான தாவரங்கள், விலங்குகளை பாதுகாக்கும் மாநாட்டின் 18 ஆவது கூட்டம்  இலங்கையில்

Published By: Daya

03 Apr, 2019 | 05:43 PM
image

CITES க்கு கட்சிகளின் மாநாட்டின் 18 ஆவது கூட்டம் மே 23 முதல் ஜூன் 3 வரை கொழும்பு பண்டாரநாயக்க  ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்ற உள்ளது. 

இவ் கூட்டத்தில்  183 நாடுகளின் 3 ஆயிரம் வெளிநாட்டு பிரதிநிதிகளும் மற்றும் ஊடகவியலாளர்களும் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

CITES என்பது ஆபத்தான தாவரங்கள் மற்றும் விலங்குகளை பாதுகாக்கும் ஒரு பன்முக ஒப்பந்தமாகும். 

1963 ஆம் ஆண்டில் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் உறுப்பினர்களிடையே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விளைவாக இவ் கூட்டம் ஆண்டு தோரும் நடைபெறுகின்றது.

CITES க்கு கட்சிகள் மாநாட்டின் 18 ஆவது கூட்டம்  கடந்த ஆண்டு  செப்டெம்பர் 24 முதல் அக்டோபர் 3 ஆம் திகதி வரை, தென்னாபிரிக்காவின் ஜோஹன்னஸ்பேர்க்கில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05
news-image

யாழ். பண்பாட்டு மையத்தில் ஆடல் அரங்கம்

2024-03-23 17:52:56
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் அறிவோர் ஒன்றுகூடல்...

2024-03-23 17:34:20
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலய பிரமோற்சவம் நாளை கொடியேற்றத்துடன்...

2024-03-23 17:09:35