ஆபத்தான தாவரங்கள், விலங்குகளை பாதுகாக்கும் மாநாட்டின் 18 ஆவது கூட்டம்  இலங்கையில்

Published By: Daya

03 Apr, 2019 | 05:43 PM
image

CITES க்கு கட்சிகளின் மாநாட்டின் 18 ஆவது கூட்டம் மே 23 முதல் ஜூன் 3 வரை கொழும்பு பண்டாரநாயக்க  ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்ற உள்ளது. 

இவ் கூட்டத்தில்  183 நாடுகளின் 3 ஆயிரம் வெளிநாட்டு பிரதிநிதிகளும் மற்றும் ஊடகவியலாளர்களும் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

CITES என்பது ஆபத்தான தாவரங்கள் மற்றும் விலங்குகளை பாதுகாக்கும் ஒரு பன்முக ஒப்பந்தமாகும். 

1963 ஆம் ஆண்டில் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் உறுப்பினர்களிடையே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விளைவாக இவ் கூட்டம் ஆண்டு தோரும் நடைபெறுகின்றது.

CITES க்கு கட்சிகள் மாநாட்டின் 18 ஆவது கூட்டம்  கடந்த ஆண்டு  செப்டெம்பர் 24 முதல் அக்டோபர் 3 ஆம் திகதி வரை, தென்னாபிரிக்காவின் ஜோஹன்னஸ்பேர்க்கில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூத்த ஊடக ஆசிரியர் பாரதியின் நினைவு...

2025-02-15 10:38:29
news-image

தமிழகத்தின் மனவளக்கலை பேராசிரியர் டாக்டர் ஞால...

2025-02-14 18:34:09
news-image

கெங்கல்ல தமிழ் வித்தியாலயத்தின் கட்டிட திறப்பு...

2025-02-14 16:48:49
news-image

கீரிமலை நகுலேச்சரத்தில் கொடியேற்றம்!

2025-02-13 18:24:08
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச திருவிழா 

2025-02-12 17:59:41
news-image

தைப்பூசத் திருநாளை முன்னிட்டு இணுவில் கந்தசுவாமி...

2025-02-12 17:48:53
news-image

இலங்கை பத்திரிகைத் துறையில் ஐம்பது வருடங்களுக்கு...

2025-02-12 16:03:23
news-image

மாத்தளை கந்தேநுவர அல்வத்த ஸ்ரீ முத்துமாரியம்மன்...

2025-02-11 18:45:45
news-image

கொழும்பு ஜெயந்தி நகர் ஜிந்துப்பிட்டி ஸ்ரீ...

2025-02-11 18:15:22
news-image

தைப்பூசத்தை முன்னிட்டு இந்து ஆலயங்களில் விசேட...

2025-02-11 16:44:02
news-image

சப்ரகமுவ மாகாண ஐயப்ப ஒன்றியம் அங்குரார்ப்பணம்

2025-02-11 16:02:04
news-image

மட்டக்குளி கதிரானவத்தை ஶ்ரீ சாமுண்டீஸ்வரி அம்பாள்...

2025-02-10 18:35:26