மலேசியாவில் 13 வயதுச் சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய ஒரு இந்தியத் தொழிலாளியை பொதுமக்கள் நையப்புடைத்த காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.
மேற்படி நபர், இந்தியாவிலிருந்து தொழில் நிமித்தம் மலேசியா சென்றுள்ளார். இந்நிலையில் 13 வயதுடைய சிறுமியை காதல் வலைவீசி, பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளமை தெரிய வந்துள்ளது.
இதனை அறிந்த குடும்பத்தாரும், பொதுமக்களும், குறித்த சந்தேக நபரை பிடித்து, விசாரித்தபோது, ஆரம்பத்தில் மறுத்தாலும், பின்னர் ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும் பொதுமக்களால், கடுமையாக தாக்குதலுக்குள்ளான குறித்த நபர், உடலெங்கும் இரத்த காயங்களுடன் தனது பிழையை ஒப்புக்கொண்டுள்ளார். குறித்த நபர், ஆரம்பத்தில் தனது வயதை மாற்றி மாற்றி கூறவே, பொது மக்கள் கோபமடைந்துள்ளனர். இந்நிலையில் கடுமையாக தாக்கப்பட்ட சந்தேக நபர், இறுதியில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM