நீராடச் சென்ற இளைஞனொருவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லிந்துலை நகரினுடாக செல்லும் கொத்மலை ஓயாவில் நீராடச் சென்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் நேற்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஹப்புதளையைச் சேர்ந்த 28 வயதுடைய கோகிலநாதன் என்ற இளைஞனே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்துள்ள இளைஞன் நேற்றுமுன்தினம் ரட்ணகிரிய பாமஸ்டன் எனும் ஊரில் இடம்பெற்ற பிறந்த நாள் வைபவதிற்கு சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சடலமானது பிரேத பரிசோதனைக்காக தற்போது லிந்துலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM