வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவர்கள் 4 பேர் 9ஏ சித்தி

Published By: Daya

30 Mar, 2019 | 10:48 AM
image

கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் நேற்று முன்தின இரவு வெளியிடப்பட்ட பெறுபேறுகளின்படி வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவர்கள் 4 பேர் 9ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர். 

இதன்படி  சித்திகளைப் பெற்ற மாணவர் விபரம் வருமாறு

ராஜ்குமார் சுலோஜன் 9ஏ , துஷானிக்கா விஜயகுமார் 9ஏ, நிகாருன்யா திருமூர்த்தி 9ஏ , டில்சியா திலீப்குமார் 9ஏ அத்துடன் யாவேஸ்ட்டா ஏழுமலை 8ஏ சி ,  வத்ஷனா ராஜரட்ணம் 7ஏ 2பி , கலையருவி சுதாகரன் 7ஏ 2பி ,  டினோசிகா ராமர் 7ஏ 2சி ஆகிய  மாணவர்களும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தில் இம்முறை பரிட்சைக்கு தோற்றிய 141 மாணவர்களில் 106 மாணவர்கள் கா.பொ.த உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர். விகிதாசார அடிப்படையில் 75வீதமான மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மின்வெட்டு குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

2025-02-10 15:24:38
news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி...

2025-02-10 14:30:09
news-image

ஹொரணையில் போலி கச்சேரி சுற்றிவளைப்பு ;...

2025-02-10 13:57:16
news-image

மீனவர்கள் விவகாரம் இலங்கை மீது இந்தியா...

2025-02-10 14:05:21
news-image

ஜனாதிபதி நிதியத்திலிருந்து முறைகேடாக வழங்கப்பட்ட நிதி...

2025-02-10 14:20:22
news-image

யாழில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த...

2025-02-10 13:16:40
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-10 12:51:11
news-image

வவுனியா - தோனிக்கல் பகுதியில் கேரள...

2025-02-10 13:16:05
news-image

கெப் வாகனத்தில் கஞ்சா போதைப்பொருளை கடத்திச்...

2025-02-10 12:45:06
news-image

ஹட்டனில் சிறுத்தை ஒன்றின் சடலம் மீட்பு

2025-02-10 13:10:27
news-image

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையே மீண்டும்...

2025-02-10 13:13:37
news-image

கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்திலிருந்து...

2025-02-10 12:19:52