ரயில் முன்பாய்ந்து இளைஞன் தற்கொலை

Published By: R. Kalaichelvan

28 Mar, 2019 | 05:32 PM
image

(ஆர்.விதுஷா)

அநுராதபுரம்  பொலிஸ் பிரிவுக்குட்டபட்ட பகுதியில் காங்கேசன் துறையிலிருந்து  கல்கிஸ்ஸ  நோக்கி  சென்ற   புகையிரத்தின்  முன்பாய்ந்து இளைஞரொருவர் தற்கொலை  செய்து  கொண்டுள்ளார்.

நேற்று பிற்பகல்  4.20 மணியளவில் பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற  தகவலுக்கு  அமைய  விசாரணைகள்  ஆரம்பிக்ப்பட்டுள்ளன. 

தற்கொலை செய்துகொண்டவர் 24 வயதுடைய நொச்சியாகமை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக அநுராதபுரம் வைத்தியசாலையின்  பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை  பொலிசார்  மேற்கொண்டு  வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50
news-image

காத்தான்குடி பாலமுனை கடற்கரையில் பெண் ஒருவரின்...

2024-04-18 15:52:14
news-image

பிட்டிகல பகுதியில் துப்பாக்கிச் சூடு ;...

2024-04-18 15:42:00
news-image

'டைம்' சஞ்சிகையின் ஆளுமை மிக்க 100...

2024-04-18 15:23:39
news-image

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம்...

2024-04-18 15:43:57
news-image

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளரின் இடமாற்றத்தை...

2024-04-18 15:29:41
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:55:25
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நீதி...

2024-04-18 16:36:22