"பரந்துப்பட்ட கூட்டணி ஆளும் தரப்புக்கு சவாலை ஏற்படுத்தும்"

Published By: Vishnu

27 Mar, 2019 | 01:08 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பொதுஜன பெரமுனவும்  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் ஒன்றிணையவுள்ள பரந்துப்பட்ட கூட்டணி  ஆளும் தரப்பினருக்கு பாரிய  சவால்களை ஏற்படுத்தும் என பாராளுமன்ற  உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், 

திருடர்களுடன் தான் மீண்டும்  கூட்டணியமைத்து  ஊழல்களுக்கு துணைபோகமாட்டேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த வருடம் தேசிய அரசாங்கத்தில் இருந்து வெளியேறியவுடன் தெளிவாக குறிப்பிட்டார். இன்றும் இவர் இந்நிலைப்பாட்டில் உறுதியாக  உள்ளார்.

ஆனால் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஒரு சில உறுப்பினர்கள் சுதந்திர கட்சியின் கொள்கைக்கு முரணாக ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றிணைந்துள்ளனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27