30 லட்சம் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை

Published By: Raam

17 Apr, 2016 | 04:19 PM
image

திவுலபிட்டிய – ஹபுவலான பகுதியில் வீடொன்றில் நேற்றிரவு புகுந்த இரண்டு திருடர்கள்  30 லட்சம் பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

வீட்டு உரிமையாளரான பெண் மற்றும் அவரது பிரித்தானியா நாட்டு கணவரும் இதன் போது வீட்டில் இருந்துள்ள போதும் அவர்களின் கைகள் கட்டப்பட்டு இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக திவுலபிட்டிய பொலிஸார்தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02