திவுலபிட்டிய – ஹபுவலான பகுதியில் வீடொன்றில் நேற்றிரவு புகுந்த இரண்டு திருடர்கள் 30 லட்சம் பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.
வீட்டு உரிமையாளரான பெண் மற்றும் அவரது பிரித்தானியா நாட்டு கணவரும் இதன் போது வீட்டில் இருந்துள்ள போதும் அவர்களின் கைகள் கட்டப்பட்டு இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக திவுலபிட்டிய பொலிஸார்தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM