30 லட்சம் பெறுமதியான தங்க நகைகள் கொள்ளை

Published By: Raam

17 Apr, 2016 | 04:19 PM
image

திவுலபிட்டிய – ஹபுவலான பகுதியில் வீடொன்றில் நேற்றிரவு புகுந்த இரண்டு திருடர்கள்  30 லட்சம் பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

வீட்டு உரிமையாளரான பெண் மற்றும் அவரது பிரித்தானியா நாட்டு கணவரும் இதன் போது வீட்டில் இருந்துள்ள போதும் அவர்களின் கைகள் கட்டப்பட்டு இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக திவுலபிட்டிய பொலிஸார்தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிபதி சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் :...

2023-09-29 18:12:17
news-image

மின்கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க கோரிக்கை -...

2023-09-29 17:32:16
news-image

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி தானாக முன்வந்து...

2023-09-29 19:51:05
news-image

கொழும்பு மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்கள் இலங்கையின்...

2023-09-29 18:08:21
news-image

மண்சரிவு, வெள்ளப்பெருக்கு அபாய எச்சரிக்கை !

2023-09-29 18:05:20
news-image

எனது உடல்நிலைக்கு எந்த பாதிப்பும் இல்லை...

2023-09-29 19:21:38
news-image

ரணில் செய்யமாட்டார் என்றனர் ; செய்விக்கலாம்...

2023-09-29 17:25:08
news-image

12 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ்...

2023-09-29 18:06:29
news-image

மகளின் காதல் விவகாரம் : காதலனின்...

2023-09-29 17:58:54
news-image

நீதித்துறையின் இயங்குநிலையை உறுதிப்படுத்த ஒன்றிணையுமாறு வலியுறுத்தி...

2023-09-29 18:10:31
news-image

நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் குறித்து...

2023-09-29 17:27:37
news-image

ஜனாதிபதி ரணில் - ஐரோப்பிய கவுன்சில்...

2023-09-29 17:36:25