தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி ஜெனிவா தீர்மானத்துக்கு இணை அனுசாரணை மூலம் கொண்டுவரப்பட்ட பிரேரணையின் ஆவணம் யாரால் எழுதப்பட்டது என்பதை கண்டறிய தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் உதவியை நாடவுள்ளதாக வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்தவாரம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு (40/1) இற்கான இணை அனுசரணை வழங்குவது தொடர்பான தீர்மானத்தை அமெரிக்க முன்னாள் இராஜதந்திரியான சமந்தா பவரும், அமைச்சர் மங்கள சமரவீரவும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
ஆனால் அதை எழுதியவர் யார் என்பது இன்றும் கேள்விக்குறியாகவே இந் நிலையிலேயே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பயன்படுத்தி அதை எழுதியவர் யார் என்பதை கண்டறிய முடிவுசெய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM