(எம்.மனோசித்ரா)
எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக ஆசிரியர்களை எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இந்தக் கலந்துரையாடலின் போது, பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமொன்றை கொண்டுவருவதற்கு அரசாங்கம் முன்னெடுப்புக்களைச் செய்து கொண்டிருக்கும் நிலையில், புதிய சட்டமூலத்தில் இருக்கக் கூடிய பாதகமான தன்மைகளை மக்களுக்கு தெளிவுபடுத்த ஊடகங்கள் ஒத்துழைக்க வேண்டும் என அவர் ஊடக ஆசிரியர்களிடம் வலியுறுத்தினார்.
இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல, டழஸ் அழகப்பெரும, சி.பி.ரத்நாயக்க, வாசுதேவ நாணயக்கார, பந்துல குணவர்தன, எஸ்.எம்.சந்திரசேன, மஹிந்தயாபா அபேவர்தன மற்றும் லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM