பயங்கரவார எதிர்ப்பு சட்டம் தொடர்பில் ஊடகங்கள் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் - மஹிந்த

Published By: Vishnu

26 Mar, 2019 | 06:06 PM
image

(எம்.மனோசித்ரா)

எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக ஆசிரியர்களை எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இந்தக் கலந்துரையாடலின் போது, பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமொன்றை கொண்டுவருவதற்கு அரசாங்கம் முன்னெடுப்புக்களைச் செய்து கொண்டிருக்கும் நிலையில், புதிய சட்டமூலத்தில் இருக்கக் கூடிய பாதகமான தன்மைகளை மக்களுக்கு தெளிவுபடுத்த ஊடகங்கள் ஒத்துழைக்க வேண்டும் என அவர் ஊடக ஆசிரியர்களிடம் வலியுறுத்தினார்.

இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல, டழஸ் அழகப்பெரும, சி.பி.ரத்நாயக்க,  வாசுதேவ நாணயக்கார, பந்துல குணவர்தன, எஸ்.எம்.சந்திரசேன, மஹிந்தயாபா அபேவர்தன மற்றும் லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59