வெனிசுவேலா மீண்டும் இருளில் மூழ்கியது

Published By: Daya

26 Mar, 2019 | 04:47 PM
image

வெனிசுவேலாவின் பிரதான நீர்மின் நிலையம் மீண்டும் சேதமாக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகம் தகவல்கள் வெளியிட்டுள்ளது. 

இதனால் நேற்று திங்கட்கிழமை பல பிராந்தியங்களுக்கு மின் தடங்கல் ஏற்பட்ட போதிலும், அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நிலைமையை சரிசெய்துள்ளனர்.

மின்தடங்கல் காரணமாக போக்குவரத்து சமிக்ஞைகள் இயங்காமையால் தலைநகர் கரகஸில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று சுரங்கப்பாதை அமைப்பும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

இம்மாத ஆரம்பத்தில் மின் தடை காரணமாக வெனிசுவேலா மிக மோசமாக பாதிக்கப்பட்டது. மின்நிலைய செயலிழப்பு முழு நாட்டையும் சுமார் ஐந்து நாட்களுக்கு இருளில் மூழ்கடித்தது.

இந்நிலையானது அரசாங்கத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வலதுசாரி தீவிரவாதிகளின் நாசக்கார செயல் என அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்பிற்கு எதிரான வழக்கு – நீதிமன்றத்திற்கு...

2024-04-20 08:19:02
news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17