50 ரூபா மேலதிக கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அனுமதி Published by Daya on 2019-03-26 16:21:59 பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான மேலதிக கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 50 ரூபா மேலதிக கொடுப்பனவை வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் பழனி திகாம்பரம் இதனை தெரிவித்துள்ளார். Tags பெருந்தோட்ட தொழிலாளர்கள் பழனி திகாம்பரம் lantation workers Palani Dhigambaram