போலி நாணயத்தாளுடன் ஒருவர் கைது

Published By: Vishnu

26 Mar, 2019 | 12:11 PM
image

பொலன்னறுவைப் பகுதியில் 500 ரூபாய் போலி நாணயத்தாளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலன்னறுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று வியாபார நிலையமொன்றில் போலி நாணயத்தாளை கொண்டு பொருட்களை கொள்வனவு செய்ய முற்பட்ட இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் பொலன்னறுவை - கணன்கொல்ல பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லைத்தீவில் மரக்கடத்தல் முறியடிப்பு : வாகனத்துடன்...

2025-02-10 16:02:03
news-image

மின்வெட்டை அமுல்படுத்த இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு...

2025-02-10 15:52:07
news-image

நான்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

2025-02-10 15:42:53
news-image

மின்வெட்டு குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

2025-02-10 15:24:38
news-image

முல்லைத்தீவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சீனா...

2025-02-10 16:07:35
news-image

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி...

2025-02-10 14:30:09
news-image

ஹொரணையில் போலி கச்சேரி சுற்றிவளைப்பு ;...

2025-02-10 13:57:16
news-image

மீனவர்கள் விவகாரம் இலங்கை மீது இந்தியா...

2025-02-10 14:05:21
news-image

ஜனாதிபதி நிதியத்திலிருந்து முறைகேடாக வழங்கப்பட்ட நிதி...

2025-02-10 14:20:22
news-image

யாழில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த...

2025-02-10 13:16:40
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-10 12:51:11
news-image

வவுனியா - தோனிக்கல் பகுதியில் கேரள...

2025-02-10 13:16:05